Thursday, December 17, 2009

எச்சரிக்கை அறிவிப்பு - மீறினால் நீங்களே பொறுப்பு

வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
ஒவ்வொரு மழைக்கும் இந்த மாதிரி செய்தி படிப்பீங்க. அட, அத நம்ம பெரிசா எடுத்துக்கவும் மாட்டோம். ஆனா மழை விசயத்தை லேசா எடுத்த மாதிரி, கீழே உள்ள அறிவிப்பை எடுத்துக்காதிங்க... அது ரெம்ப சீரியஸ்..

நாளை 18-12-09, யாரும் சத்யம், உதயம், அபிராமி, சங்கம், மாயாஜால் போன்ற தியேட்டர்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. குறிப்பாக குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம். நாளை படம் பார்த்து வெளியே வருபவர்கள், வெறித்த பார்வையுடன் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல தோற்றம் அளிக்க கூடும். அதை பார்க்கும் குழந்தைகள் பயப்பட கூடும்.

மற்றபடி இந்த எச்சரிக்கையை நீங்கள், நாளை ரிலீஸ் ஆகும் படத்துடன் சம்பந்த படுத்தி யோசித்தால் அதற்கும் நீங்களே பொறுப்பு.

16 comments:

Paleo God said...

//குறிப்பாக குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம். நாளை படம் பார்த்து வெளியே வருபவர்கள், வெறித்த பார்வையுடன் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல தோற்றம் அளிக்க கூடும். அதை பார்க்கும் குழந்தைகள் பயப்பட கூடும்.//

அப்ப கண்டிப்பா கூட்டிக்கொண்டு போய் பூச்சாண்டி காமிச்சு சாப்பாடு ஊட்டிற வேண்டியதுதான்... :-)

எம்.எம்.அப்துல்லா said...

ஹய்யோ..ஹய்யோ :)

கார்க்கிபவா said...

இப்ப போறேன்.. நாளைக்கு...
























































கண்டிப்பா வருவேன்னு சொல்லிக்கிறேன் :)))

ஜெட்லி... said...

ரைட்...ஆரம்பிச்சாச்சா....
நாளைக்கு படத்தை பார்த்துட்டு சொல்றேன்

butterfly Surya said...

வீட்டை விட்டு வெளியே கூட போவ போறதில்ல..

புயல் அபாயம்.

MADURAI NETBIRD said...

தோழரே எவ்வளவு பெரிய அழிவிலிருந்து எங்களை................................

நன்றி
நன்றி
எனக்கு எனக்கு அழுகை அழுகையாக வருது........................

Ashok D said...

புலி உறுமுது புலி உறுமுது

அத்திரி said...

ஏன் ஏன் இப்படி???...........கொலைவெறி இன்னும் அடங்கலையா

எறும்பு said...

அனைவரின் வருகைக்கு நன்றி

பஹ்ரைன் பாபா said...

2.டைரக்டர்:நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடனும்
விஜய்: இல்லை 200நாள் ஓடனும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்

விஜய்: ங்கொய்யாலமுதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?.. Appuram kannaa..

கல்யாணி சுரேஷ் said...

அறிவிப்புக்கு நன்றிங்கோ.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

ரைட்டு நடத்துங்க...!

எறும்பு said...

வந்தவங்க எல்லாத்துக்கும் நன்றி

CS. Mohan Kumar said...

இவ்ளோ எச்சரிக்கையும் மீறி கார்கி இன்னிக்கு படம் பாக்க போறாராம் !!

எறும்பு said...

//Mohan Kumar said...

இவ்ளோ எச்சரிக்கையும் மீறி கார்கி இன்னிக்கு படம் பாக்க போறாராம் !!//


கார்க்கிய நாம ஒன்னியும் பண்ண வேணாம்... எல்லாம் அந்த வேட்டைக்காரன் பார்த்துப்பான்...
;))

இலங்கன் said...

ஹாா.. ஹா..

இதை ஒளிவு மறைவில்லாம சொல்லலாமே.

நத்தாருக்கு சண் டிவில போடுவாங்க வீட்டிலயிருந்து பாப்பம்.