நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய "சுரேகா"
வரவேற்புரை ஓ.ஆர்.பி. ராஜா
சிறப்பு விருந்தனர்கள் திரு.மோகன்பாலு, இயக்குனர் சீனு ராமசாமி, திருமதி.பர்வீன் சுல்தானா.
புத்தக வெளியீடு
கதையை உணர்ச்சிப்பூர்வமாக விமர்சித்து பேசிய திரு.மோகன் பாலு.
இந்த புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை, படித்துவிட்டு சங்கருக்கு கடிதம் எழுதுவேன் என்று பேசிய இயக்குனர் சீனு ராமசாமி.
வாழ்த்திப்பேசிய பேராசிரியை.
புத்தகத்தை அனைவருக்கும் பரிந்துரை செய்த அண்ணாச்சி ஆதிமூலகிருஷ்ணன் மற்றும் அண்ணன் அப்துல்லா, லக்கி லுக் யுவக்ருஷ்ணா.
நன்றியுரை எழுத்தாளர் கேபிள் சங்கர்.
மற்றும் அரங்கை நிறைத்த பதிவர்கள்