Wednesday, October 14, 2009

மூத்த மற்றும் பிரபல பதிவர்களுக்கு நன்றி நவிலல்....

எத்தனை நாள்தான் படித்து கொண்டிருப்பது.. என் உள்ளகிடங்க்கில் ஊருகின்ற புரட்சி எண்ணங்களை இந்த புத்திகெட்ட சமுதாயத்தில் விதைத்து, ஒரு பெரும் புரட்சியை உண்டு பண்ணி , இந்த சமுதாயத்துக்கு நாமும் ஏதாவது செய்யணும் பாஸ் (நன்றி வார்த்தை உபயம் : நர்சிம்) ... அப்படின்னு நினைச்சு இந்த புண்ணிய ப்ளாக ஆரம்பிச்சா கடை விரித்தேன் கொள்வாரில்லை...
இடி விழுந்தது போல் ஆனது இதயம்...
அந்த நேரத்தில் தூரத்தில் தெரிந்தது ஒரு ஒளி கீற்று....
பிரபல பதிவர் வால் பையன் முதல் கம்மென்டிட்டு ஆரம்பிச்சு வைக்க, பின்னாடியே பிரபல பதிவர் அப்துல்லாவும் வழி மொழிய... பொறவு நாம கூச்சமே இல்லாம போய் கூப்டதினாலே அண்ணாச்சி ஆஸிப் மீரான் அவர்களும் வந்து மொய் செஞ்சுட்டு போனாக மக்கா...

என்னை மேலும் உற்சாகம் ஊட்டும் விதத்தில் பிரபல பதிவர் தேவன் மாயம் என் முதல் பின்தொடற்பவரா சேர்ந்தே விட்டார்....

இவங்களுக்கு எல்லாம் கண்கள் இனிக்க நெஞ்சம் பணிக்க நன்றி சாமியோவ்....

12 comments:

Robin said...

நல்ல பதிவுகளைக் கொடுங்கள். உங்கள் வாசகர் வட்டம் பெருகும்.

எறும்பு said...

Thanks robin

geethappriyan said...

வணக்கம் எறும்பு
நான் அண்ணாச்சி பதிவு மூலம் வந்தேன்.
நிறைய எழுதுங்க,ஃபாலோவராயிட்டேன்.

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள் நண்பா. அருமையான நடை, நிறைய எழுதுங்கள்.

எறும்பு said...

நன்றி கார்த்திகேயன்

நன்றி சரவணகுமார்

புலவன் புலிகேசி said...

வணக்கம் எறும்பு..நிறைய எழுதுங்கள்....

kanagu said...

vaanga erumbaare... unga perum DP-yum romba nalla vidyasama irukku :))

neraya ezhuthunga thalaiva.. :)

ரவி said...

நானும் சேர்ந்துவிட்டேன். !!!

வாழ்த்துக்கள்..!!!

Jackiesekar said...

வாழ்த்துக்கள் எறும்பு .. நிறைய எபதுங்கள் ஹீட்ஸ் , பாலோயர், பின்னுட்டம் என்று எந்த கவலையும் இல்லாமல் எழுதுங்கள்.. நான் அப்படித்தான் எழுதினேன்..

எறும்பு said...

நன்றி புலவன் புலிகேசி

நன்றி கனகு

நன்றி செந்தழல் ரவி

நன்றி jackiesekar

ulaganathan p said...

Yaar andha kuzhanthai? Nandragavae azhugirathu!

அமுதா கிருஷ்ணா said...

என்னைப்போல் ஒருவன்....